தூத்துக்குடி

நாகர்கோவில்: விருதுநகர் மாவட்டம் விஸ்வநத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மாரிமுத்துவும் அவருடன் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மங்களா தெருவைச் சேர்ந்த சாலமன் துரைராஜ் (33) என்பவரும் சேர்ந்து மது குடித்தனர்.
சென்னை: தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் அந்த மாவட்ட மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கியிருக்கும் நிலையில் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: பாபநாசம், காரையாறு, சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகள் நிரம்பியதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
தூத்துக்குடி: வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி கன மழை பெய்யத் தொடங்கியது. 17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத அளவில் அம்மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.
தூத்துக்குடி: தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.